தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில்...
அயலவர்களுடன் முரண்பட்டு , பெண்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ,அது தொடர்பிலான...
வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற செய்தியாளர்களின் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். டிரம்ப்...
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் ஐவர் இனம் காணப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் , இந்த ஆண்டு மார்ச்...
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதிகளில் நீண்ட காலமாக நபர் ஒருவர் போதைப்பொருள்...
ஒற்றையாட்சி” / “ஒருமித்தநாடு” விவாதத்தைத் தாண்டி: தெளிவு, துணிவு மற்றும் புதிய தமிழ்த் தலைமையின் அவசியம் ஆசிரியர்: ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் நீண்டகாலமாக சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்ற முறையிலும் தமது நிர்வாக நடைமுறைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அந்த வகையில் தமது நிருவாகத்தினை...
திருமதி சின்னத்துரை தங்கம்மா அவர்கள் நயினாதீவு நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சின்னத்துரை தங்கம்மா அவர்கள் இன்று (தனது 106...
ஊடகவியலாளர்களுக்கு பொன்னாலையில் நினைவேந்தல் ஊடகவியலாளர்களான சி.செ.ரூபன் மற்றும் ம.ந.கடம்பேசுவரன் ஆகியோரின் நினைவேந்தல் பொன்னாலை கண்ணபிரான் படிப்பகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. ஊடகவியலாளர் ந.பொன்ராசா...
தமிழீழ உணர்வை விதைத்து வளர்த்த முன்னோடி மேஜர் சுரேந்தி தமிழீழ மண் மீட்புக்கான முனைப்புக்களில் மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் வரலாற்றில் மேஜர்...
மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியைக் களுவாஞ்சிக்குடி நீதவான்...
நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையினை பயன்படுத்தி சேறுபூசுதல்களை முன்னெடுத்த சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று...
வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை விடுவிக்க கோரி மீண்டும் மக்கள் வீதிகளில் போராட இறங்கியுள்ளனர். மயிலிட்டி காணிக்கை மாத ஆலய பெருநாளுக்கு முன்னர்...
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தனது தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை...
அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள...
ஈரானில் உள்ள தனது தூதரகத்தை படிப்படியாக மீண்டும் திறந்து வருவதாகவும், இந்த வாரம் அங்கு ஒரு சிறிய தூதர்கள் குழுவை அனுப்பியுள்ளதாகவும் சுவிஸ் அரசாங்கம்...
உங்கள் காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் , அந்த காணிகளை பெற்று தருவோம். உங்கள் காணிகளை பலவந்தமாக வைத்துக்கொள்ளும் எண்ணம்...
ஈரான் போர் முட்டுக்கட்டையால் எண்ணெய் விலைகள் உயர்வாகவே நீடிக்கின்றன. பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக்...
சீனாவின் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்ஸீக், தனது புதிய மாடலான V4-இன் முன்னோட்டப் பதிப்பை வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அடுத்த...
ஈழத்து நாடக திரைப்படக் கலைத்துறையில் மூத்த கலைஞர் என அவரின் வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் விளிக்கப்பட்டுவந்தார். ‘கலைப்பெருமகன்’ ஏ.ரகுநாதன் அவர்கள் நினைவுகள் ஆறாவது ஆண்டை...
யாழ்ப்பாணம் , நெடுந்தீவில் பல வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி கவனயீர்புப் போராட்டம் நெடுந்தீவு மகாவலித்துறையில் இன்றைய...
அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்...